கனவுகள் தரும் பலன்கள்
இரவில் காணும் கனவுகளுக்கே பலன் தரும் நிலையாகும் பகற்கனவு பலன் தராது
1,)சந்திரனை,சூரியன் பிடிப்பதாகக் கனவு கண்டால்-யோகம் தரும்
2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம் இவைகளில்-யோகமாகும்
3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்களும் நிறைந்திருக்க-செல்வம் சேரும்
4,)எதிலும் ஏறுவதாகக் கனவு கண்டால்-உயர்நிலை பெறுவார்கள்
5,)ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பதாகக் கனவு கண்டால்-செல்வம் சேரும்
6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப் பிடிப்பதாக
கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள்
7,)மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும்
8,)வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால்-செல்வம் சேரும்
9,)அருவருப்பான மனிதர்கள்,காகம்,மீன்,இரத்தம்,
விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால்-
செல்வம் சேரும்
10,)இளம் பெண்,மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து,வாசனைப் பொருட்களை படுக்கையில்
அணிந்து,அமர்ந்திருந்தால்-புகழ்பெறும் காலம்
11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி வருவதைப்
பார்த்தால்-அதிர்ஷ்டம் வரும் காலம்
12,)காளைமாடு அரசன், பசு,குதிரை,பிடிப்பதாகக்
இவைகளைப் கண்டால்-மேன்மை பெறும் குடும்பம்
13,)சேவல்,தரும் ஆபத்து மிருகங்கள்,பெரிய மரம்,
பறவை தங்கநிற இவைகளைப் பிடிப்பதாகக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம்
14,)அரசனுடன் இருப்பதாகவும் தேவர்களுடன் பேசுவதாகவும் கண்டால்-உயர்வடையும் நிலையைத் தரும்
15,) வீடு கட்டுவதாகவும்,மரம் நடுவதாகவும், பண்ணை அமைப்பதாகவும் கண்டால் கனவு-
புகழ்பெறுவார்கள்
16,)மலர்.தாமரை,வெள்ளைப்,பூமாலை,ஆபரணம்
இவைகளைப் பெறுவதாகக் கண்டால்-பெறும்புகழ்பெருவார்
17,)மாம்பழம்,பசு சாணம்,இவைகளைக் கண்டால்-
பெறும் காலம் அதிர்ஷ்டம்
18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால் கனவு-பெறலாம் லாபம்
19,)காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையைச்
செலுத்துவதாகவும் கண்டால்-பெறும் அதிர்ஷ்ட காலமாகும்
20,)மிருகங்களுடன் சண்டையிடுவதாகக் கண்டால்
அதிர்ஷ்டமான காலமாகும்
21,)பால் குடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம்
22,)பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால்-
கனவு அதிர்ஷ்டம் கூடிவரும் காலமாகும்
23,)வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக்
கண்டால்-சேரும் செல்வம் ஒரு மாதத்திற்குள்
24,)துண்டிக்கப்பட தலை இரத்தம் கொட்டுவதாகக்
கண்டால்-சேரும் செல்வபெறுக்கு
25,)இளமைக் காலம் முதுயாவதாகக் கனவு கண்டால்-அதாவது கிழவராவதாக கண்டால் நீண்ட ஆயுள் தரும் வரும் விபத்தால் ஆபத்து நீங்கிவிடும்
26,)திருக்கோவிலை அலங்காரம் செய்வதாகக் கனவு கண்டால்-காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம்
27,)வெள்ளை பசு,வெள்ளை ஆடை,இவைகளைக் கண்டால்-நிச்சயம் வெற்றி
28,)வீடு எரிவதாகவும் தானியம் சேமிப்பதை கண்டால்-செல்வம் சேரும்
29,)தங்கச்சிலையாக-தான் மாறுவதாகக் கண்டால்
கண்டம் விலகிவிடும் புகழ்சேரும்
30,)சாதம்,பழவகைகள், ஆறு,கடல்,தயிர்,பால்,நெய்,
மாங்கனி,சீனிவெல்லம்,பாயசம்,தண்ணீர்க்குடம், சாமரம்,இரத்தம்.சமைத்த மாமிசம்,இவைகளைக் கையில் பிடித்தாலும் சுவைத்தாலும் வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-செல்வம் சேரும்
31,)தெய்வம்,குரு,சாது,இஷ்ட தெய்வம்,நல்வார்தை இவர்களுடன் பேசுவதாகவும்,பாம்பு, கடிப்பதாகவும்
பூச்சிகடிப்பதாகவும்,பெண்களுடன் பேசுவதாகவும்
கனவு கண்டால்-விளையும் நன்மை விரைவில்
32,)பணம்,சாதம்,வெற்றிலை,பாக்கு,தானியம், இவைகளைப் பெறுவதாகவும்,சாதத்தை உண்பதாகவும்,தான் பால் அபிஷேகம்,செய்யப்படு
வதாகவும் கனவு கண்டால்-விரைவில் லாபம்
பெறுவார்கள்
33,)பிணைக்கைதியாக ஆக்கப்படுவதாகக் தான் கட்டுப்படுவதாக, கண்டால்-தேறிவரும் உடல்நலம்
அசுபமான கனவும் அதன் பலன்களும்}
கனவில் ஒரு நாயோ அல்லது குள்ள நரியோ,கழுகோ, பிசாசோ அல்லது கறுப்பு
பூச்சியோ, புழுவோ இவற்றைக் கண்டால் அது அபரிமிதமான துக்கத்தைக் கொடுக்கும்.
கனவில் ஒரு காகம்,கழுகு பருந்து,பிசாசு அல்லது இராட்சசன் ஆல மரத்தில் ஏறுவது போல் கண்டாலோ,அதிலிருந்து விழுவது போல் கண்டாலோ அது அபரிமிதமான துக்கத்தைக் கொடுக்கும்
கனவில் கறுப்பு நிறமுள்ள கொடிய பூச்சிகளையோ,கறுப்பு பசுவையோ மரம் ஏறுவதை போலக் கண்டாலும்,இவற்றுடன் தொடர்பு இருப்பது போல் கண்டாலும்
அதிகமான மன உலைச்சல் ஏற்படும்
கனவில் குதிரை,ஒட்டகம்,கார் போன்ற வாகனம் எருது,நாய் அல்லது கறுப்பு பெண் இவற்றைக் கண்டால் துக்கம் ஏற்படும்.
கனவில் தேவதைகள் ஆடுவது போன்ற இடத்தையோ, அவர்களின் சிரிப்பையோ,
அழுகையையோ,ஒருவரை ஒருவர் முதுகில் அடிப்பதையோ,ஓடுவதையோ கண்டால் அந்த இடத்தில் அழிவு ஏற்படும்,
கனவில் கம்பளித்துணியையோ,வெள்ளியினால் ஆனசதுரத்தையோ, தாயக் கட்டைகளையோ, இரும்புக் குவியல்கல்,எள்ளுச்செடி பன்றி,பூனை,குரங்கு வளை
இவற்றைப் பார்த்தால் இறப்பு ஏற்படும்.
கனவில் சிவப்பு வஸ்திரம் அணிந்த ஒரு பெண்ணை தழுவுவது போல் கண்டாலும்,வாசனைத் திரவியங்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த
இரவே இறப்பு ஏற்படும்
கனவில் தெற்கு பார்த்த இடத்தில் சிவப்பு வஸ்திரம், சிவப்பு ஆடை அணிந்து சிவப்பு புஷ்பங்கள் அணிந்து இரு கைகளையும் கட்டிக் கொண்டு வந்தால் இறப்பு நிச்சயம்.
கனவில் ஒரு பெண் தலையில் உயரே தூக்கிய குச்சி போன்ற தலை மயிருடன்
கண்டால் காண்பவனுக்கோ அல்லது ஆசானுக்கோ இறப்பு ஏற்படும்.
கனவில் ஒரு சண்டாளனையோ அல்லது தவிர்க்கப்பட்டவனையோ தாழ்த்தப்பட்டவனையோ கீழ்ச்சாதியினரையோ, காகத்தையோ.கொடுமையான மிருகத்தையோ, கறுப்பு நிற நாகப்பாம்பையோ கண்டால் இறப்பு நிச்சயம்.
கனவில் உடல் முழுவதும் தேனோ,அல்லது நெய்யோ எண்ணையோ பூசி இருப்பது போல் கண்டால் வியாதிகள் தொடர்ந்து வரும்.
கனவில் ஒரு குரங்கினுடன் தொடர்போ,அல்லது பன்றியுடன் தொடர்போ,பற்கள் நீளமாக உள்ள மிருகத்துடன் தொடர்போ, கொம்புகளை ஆயுதமாக உள்ள மிருகத்துடன் தொடர்போ கண்டால் அதிகமான நாசம் ஏற்படும்.
கனவில் உடைந்தப் பன்னீர் குடத்தைக் கண்டால் துக்கம் உண்டாகும்.
கனவில் ஆகாயத்திலிருந்து நக்ஷத்திரங்கள் விழுவதைப்போலவும் சூரியனோ, சந்திரனோ வலுவிழந்து காணப்பட்டாலும் அதிகமான துக்கமோ, அல்லது ஒரு இழப்போ ஏற்படும்.
கனவில் ஒரு தண்ணீர் தொட்டியையோ அல்லது நதியையோ,சமூத்திரத்தையோ,
தண்ணீர் முற்றிலும் வற்றிப்போனது போல் கனவு கண்டால் நஷ்டம் ஏற்படும்
கனவில் ஒருவன் தனது உடலை எண்ணெயினாலோ அல்லது குங்குமத்தினாலோ பூசினதுபோல் கண்டால் அவனுக்கு தொழுநோய் ஏற்படும் அத்துடன் கூட நாயினால் உபாதையும், ஒருமாட்டினால் உபாதையும் ஏற்படும்
கனவில் பற்கள் விழுவது போல் கண்டால் அல்லது ஆடுவது போல் கண்டாலும் மனதில் கவலை உறவினர்களின் இழப்பு ஆபத்து இவை நிச்சயம்.
கனவில் ஒரு நாயோ அல்லது குள்ள நரியோ,கழுகோ, பிசாசோ அல்லது கறுப்பு
பூச்சியோ, புழுவோ இவற்றைக் கண்டால் அது அபரிமிதமான துக்கத்தைக் கொடுக்கும்.
கனவில் ஒரு காகம்,கழுகு பருந்து,பிசாசு அல்லது இராட்சசன் ஆல மரத்தில் ஏறுவது போல் கண்டாலோ,அதிலிருந்து விழுவது போல் கண்டாலோ அது அபரிமிதமான துக்கத்தைக் கொடுக்கும்
கனவில் கறுப்பு நிறமுள்ள கொடிய பூச்சிகளையோ,கறுப்பு பசுவையோ மரம் ஏறுவதை போலக் கண்டாலும்,இவற்றுடன் தொடர்பு இருப்பது போல் கண்டாலும்
அதிகமான மன உலைச்சல் ஏற்படும்
கனவில் குதிரை,ஒட்டகம்,கார் போன்ற வாகனம் எருது,நாய் அல்லது கறுப்பு பெண் இவற்றைக் கண்டால் துக்கம் ஏற்படும்.
கனவில் தேவதைகள் ஆடுவது போன்ற இடத்தையோ, அவர்களின் சிரிப்பையோ,
அழுகையையோ,ஒருவரை ஒருவர் முதுகில் அடிப்பதையோ,ஓடுவதையோ கண்டால் அந்த இடத்தில் அழிவு ஏற்படும்,
கனவில் கம்பளித்துணியையோ,வெள்ளியினால் ஆனசதுரத்தையோ, தாயக் கட்டைகளையோ, இரும்புக் குவியல்கல்,எள்ளுச்செடி பன்றி,பூனை,குரங்கு வளை
இவற்றைப் பார்த்தால் இறப்பு ஏற்படும்.
கனவில் சிவப்பு வஸ்திரம் அணிந்த ஒரு பெண்ணை தழுவுவது போல் கண்டாலும்,வாசனைத் திரவியங்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த
இரவே இறப்பு ஏற்படும்
கனவில் தெற்கு பார்த்த இடத்தில் சிவப்பு வஸ்திரம், சிவப்பு ஆடை அணிந்து சிவப்பு புஷ்பங்கள் அணிந்து இரு கைகளையும் கட்டிக் கொண்டு வந்தால் இறப்பு நிச்சயம்.
கனவில் ஒரு பெண் தலையில் உயரே தூக்கிய குச்சி போன்ற தலை மயிருடன்
கண்டால் காண்பவனுக்கோ அல்லது ஆசானுக்கோ இறப்பு ஏற்படும்.
கனவில் ஒரு சண்டாளனையோ அல்லது தவிர்க்கப்பட்டவனையோ தாழ்த்தப்பட்டவனையோ கீழ்ச்சாதியினரையோ, காகத்தையோ.கொடுமையான மிருகத்தையோ, கறுப்பு நிற நாகப்பாம்பையோ கண்டால் இறப்பு நிச்சயம்.
கனவில் உடல் முழுவதும் தேனோ,அல்லது நெய்யோ எண்ணையோ பூசி இருப்பது போல் கண்டால் வியாதிகள் தொடர்ந்து வரும்.
கனவில் ஒரு குரங்கினுடன் தொடர்போ,அல்லது பன்றியுடன் தொடர்போ,பற்கள் நீளமாக உள்ள மிருகத்துடன் தொடர்போ, கொம்புகளை ஆயுதமாக உள்ள மிருகத்துடன் தொடர்போ கண்டால் அதிகமான நாசம் ஏற்படும்.
கனவில் உடைந்தப் பன்னீர் குடத்தைக் கண்டால் துக்கம் உண்டாகும்.
கனவில் ஆகாயத்திலிருந்து நக்ஷத்திரங்கள் விழுவதைப்போலவும் சூரியனோ, சந்திரனோ வலுவிழந்து காணப்பட்டாலும் அதிகமான துக்கமோ, அல்லது ஒரு இழப்போ ஏற்படும்.
கனவில் ஒரு தண்ணீர் தொட்டியையோ அல்லது நதியையோ,சமூத்திரத்தையோ,
தண்ணீர் முற்றிலும் வற்றிப்போனது போல் கனவு கண்டால் நஷ்டம் ஏற்படும்
கனவில் ஒருவன் தனது உடலை எண்ணெயினாலோ அல்லது குங்குமத்தினாலோ பூசினதுபோல் கண்டால் அவனுக்கு தொழுநோய் ஏற்படும் அத்துடன் கூட நாயினால் உபாதையும், ஒருமாட்டினால் உபாதையும் ஏற்படும்
கனவில் பற்கள் விழுவது போல் கண்டால் அல்லது ஆடுவது போல் கண்டாலும் மனதில் கவலை உறவினர்களின் இழப்பு ஆபத்து இவை நிச்சயம்.
இரவில் காணும் கனவுகளுக்கே பலன் தரும் நிலையாகும் பகற்கனவு பலன் தராது
1,)சந்திரனை,சூரியன் பிடிப்பதாகக் கனவு கண்டால்-யோகம் தரும்
2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம் இவைகளில்-யோகமாகும்
3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்களும் நிறைந்திருக்க-செல்வம் சேரும்
4,)எதிலும் ஏறுவதாகக் கனவு கண்டால்-உயர்நிலை பெறுவார்கள்
5,)ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பதாகக் கனவு கண்டால்-செல்வம் சேரும்
6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப் பிடிப்பதாக
கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள்
7,)மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும்
8,)வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால்-செல்வம் சேரும்
9,)அருவருப்பான மனிதர்கள்,காகம்,மீன்,இரத்தம்,
விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால்-
செல்வம் சேரும்
10,)இளம் பெண்,மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து,வாசனைப் பொருட்களை படுக்கையில்
அணிந்து,அமர்ந்திருந்தால்-புகழ்பெறும் காலம்
11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி வருவதைப்
பார்த்தால்-அதிர்ஷ்டம் வரும் காலம்
12,)காளைமாடு அரசன், பசு,குதிரை,பிடிப்பதாகக்
இவைகளைப் கண்டால்-மேன்மை பெறும் குடும்பம்
13,)சேவல்,தரும் ஆபத்து மிருகங்கள்,பெரிய மரம்,
பறவை தங்கநிற இவைகளைப் பிடிப்பதாகக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம்
14,)அரசனுடன் இருப்பதாகவும் தேவர்களுடன் பேசுவதாகவும் கண்டால்-உயர்வடையும் நிலையைத் தரும்
15,) வீடு கட்டுவதாகவும்,மரம் நடுவதாகவும், பண்ணை அமைப்பதாகவும் கண்டால் கனவு-
புகழ்பெறுவார்கள்
16,)மலர்.தாமரை,வெள்ளைப்,பூமாலை,ஆபரணம்
இவைகளைப் பெறுவதாகக் கண்டால்-பெறும்புகழ்பெருவார்
17,)மாம்பழம்,பசு சாணம்,இவைகளைக் கண்டால்-
பெறும் காலம் அதிர்ஷ்டம்
18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால் கனவு-பெறலாம் லாபம்
19,)காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையைச்
செலுத்துவதாகவும் கண்டால்-பெறும் அதிர்ஷ்ட காலமாகும்
20,)மிருகங்களுடன் சண்டையிடுவதாகக் கண்டால்
அதிர்ஷ்டமான காலமாகும்
21,)பால் குடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம்
22,)பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால்-
கனவு அதிர்ஷ்டம் கூடிவரும் காலமாகும்
23,)வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக்
கண்டால்-சேரும் செல்வம் ஒரு மாதத்திற்குள்
24,)துண்டிக்கப்பட தலை இரத்தம் கொட்டுவதாகக்
கண்டால்-சேரும் செல்வபெறுக்கு
25,)இளமைக் காலம் முதுயாவதாகக் கனவு கண்டால்-அதாவது கிழவராவதாக கண்டால் நீண்ட ஆயுள் தரும் வரும் விபத்தால் ஆபத்து நீங்கிவிடும்
26,)திருக்கோவிலை அலங்காரம் செய்வதாகக் கனவு கண்டால்-காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம்
27,)வெள்ளை பசு,வெள்ளை ஆடை,இவைகளைக் கண்டால்-நிச்சயம் வெற்றி
28,)வீடு எரிவதாகவும் தானியம் சேமிப்பதை கண்டால்-செல்வம் சேரும்
29,)தங்கச்சிலையாக-தான் மாறுவதாகக் கண்டால்
கண்டம் விலகிவிடும் புகழ்சேரும்
30,)சாதம்,பழவகைகள், ஆறு,கடல்,தயிர்,பால்,நெய்,
மாங்கனி,சீனிவெல்லம்,பாயசம்,தண்ணீர்க்குடம், சாமரம்,இரத்தம்.சமைத்த மாமிசம்,இவைகளைக் கையில் பிடித்தாலும் சுவைத்தாலும் வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-செல்வம் சேரும்
31,)தெய்வம்,குரு,சாது,இஷ்ட தெய்வம்,நல்வார்தை இவர்களுடன் பேசுவதாகவும்,பாம்பு, கடிப்பதாகவும்
பூச்சிகடிப்பதாகவும்,பெண்களுடன் பேசுவதாகவும்
கனவு கண்டால்-விளையும் நன்மை விரைவில்
32,)பணம்,சாதம்,வெற்றிலை,பாக்கு,தானியம், இவைகளைப் பெறுவதாகவும்,சாதத்தை உண்பதாகவும்,தான் பால் அபிஷேகம்,செய்யப்படு
வதாகவும் கனவு கண்டால்-விரைவில் லாபம்
பெறுவார்கள்
33,)பிணைக்கைதியாக ஆக்கப்படுவதாகக் தான் கட்டுப்படுவதாக, கண்டால்-தேறிவரும் உடல்நலம்
