சென்னையை அடுத்த திருவள்ளூரை ஒட்டியுள்ள
பட்டரைபெரும்புதுாரில் உள்ள, கோவில்களில் பல்லவர்,
சோழர் மற்றும் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த
கல்வெட்டுகள் இருக்கின்றன.
பட்டரைபெரும்புதுாரில் உள்ள, கோவில்களில் பல்லவர்,
சோழர் மற்றும் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த
கல்வெட்டுகள் இருக்கின்றன.
இதையடுத்து, அப்பகுதியில் அகழாய்வு செய்தால், பண்டைய
தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்க வாய்ப்பு இருக்கிறது
என தொல்லியல் துறை, தமிழக அரசுக்கு கடிதம்
அனுப்பியது.
தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்க வாய்ப்பு இருக்கிறது
என தொல்லியல் துறை, தமிழக அரசுக்கு கடிதம்
அனுப்பியது.
கடந்த, 2015 – 16ம் ஆண்டு நடந்த, மானியக் கோரிக்கையில்,
பட்டரை பெரும்புதுாரில் அகழாய்வு மேற்கொள்ள, தமிழக அரசு
10 லட்சம் ரூபாயை, ஒதுக்கீடு செய்தது.
பட்டரை பெரும்புதுாரில் அகழாய்வு மேற்கொள்ள, தமிழக அரசு
10 லட்சம் ரூபாயை, ஒதுக்கீடு செய்தது.
இதனைக் கொண்டு மூன்று மாதங்களுக்கான ஒரு
அகழ்வாராய்ச்சி திட்டம் துவங்கியது. பட்டரைபுதூரில்
நத்த மேடு, ஆனைமேடு மற்றும் இருளந்தோப்பு ஆகிய
பகுதிகளில் 12 ஆய்வுக் குழிகளை தோண்டி,
தமிழக தொல்லியல் துறையினர்
கடந்த ஏப்ரல் 22 முதல் ஜூலை 1 வரை ஆய்வுகளை
மேற்கொண்டனர்.
அகழ்வாராய்ச்சி திட்டம் துவங்கியது. பட்டரைபுதூரில்
நத்த மேடு, ஆனைமேடு மற்றும் இருளந்தோப்பு ஆகிய
பகுதிகளில் 12 ஆய்வுக் குழிகளை தோண்டி,
தமிழக தொல்லியல் துறையினர்
கடந்த ஏப்ரல் 22 முதல் ஜூலை 1 வரை ஆய்வுகளை
மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், 500-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த 3 மாத ஆராய்ச்சியின் முடிவில் –
கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள்,
இரும்புக் காலத்தைச் சார்ந்த கருப்பு சிவப்பு மட்கலன்கள்,
மெருகூட்டப்பட்ட கருப்பு மட்கலன்கள், காவி வண்ணம்
பூசப்பட்ட மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள் ஆகியவை கிடைத்துள்ளன.
கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள்,
இரும்புக் காலத்தைச் சார்ந்த கருப்பு சிவப்பு மட்கலன்கள்,
மெருகூட்டப்பட்ட கருப்பு மட்கலன்கள், காவி வண்ணம்
பூசப்பட்ட மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள் ஆகியவை கிடைத்துள்ளன.
மேலும், இரும்புப் பொருட்கள், கல்மணிகள், செம்புப்
பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், யானை
தந்தத்தினால் ஆன கழுத்து ஆபரணம், சுடுமண்ணால் ஆன
மணிகள், பல்வேறு குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள்
உள்ளிட்டவையும் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.
பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், யானை
தந்தத்தினால் ஆன கழுத்து ஆபரணம், சுடுமண்ணால் ஆன
மணிகள், பல்வேறு குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள்
உள்ளிட்டவையும் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.
வித்தியாசமான ஒரு விஷயம் –
சென்னைக்கு மிக அருகே – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்னதாக ரோமானியர்கள் வந்து தங்கியிருந்து வர்த்தக
நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான அடையாளங்கள் முதல்
முறையாக கண்டறியப்பட்டுள்ளன.
முன்னதாக ரோமானியர்கள் வந்து தங்கியிருந்து வர்த்தக
நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான அடையாளங்கள் முதல்
முறையாக கண்டறியப்பட்டுள்ளன.
ரோமானியர்கள் வருகையைப் பறைசாற்றும் ரவுலட்டட்
மட்பாண்டங்கள், ரோமானியர்கள் வாசனை
புகைக்காக பயன்படுத்தும் சந்தனம் உள்ளிட்ட வாசனை
கட்டைகளை எரிக்கும் கூம்பு வடிவ ஜாடிகள்,
துளையிடப்பட்ட கூரை ஓடுகள் ஆகிய முக்கிய
தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
மட்பாண்டங்கள், ரோமானியர்கள் வாசனை
புகைக்காக பயன்படுத்தும் சந்தனம் உள்ளிட்ட வாசனை
கட்டைகளை எரிக்கும் கூம்பு வடிவ ஜாடிகள்,
துளையிடப்பட்ட கூரை ஓடுகள் ஆகிய முக்கிய
தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிக அதிக
எண்ணிக்கையிலான “உறை”களை கொண்ட உறை கிணறு
ஒன்றும் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எண்ணிக்கையிலான “உறை”களை கொண்ட உறை கிணறு
ஒன்றும் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுத் தொடக்க காலத்தை பதிவுசெய்யும் தமிழ் பிராமி
எழுத்துக் கொண்ட பானை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளன.
எழுத்துக் கொண்ட பானை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளன.
இந்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் யாவும்,
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை குறிக்கும்
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை குறிக்கும்
பழங்கற்காலத்தின் கடைக் காலம் மற்றும் இடைக் கற்காலம்,
புதிய கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம்
ஆகிய காலங்களைச் சேர்ந்தவை என்று தெரிகிறது.
புதிய கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம்
ஆகிய காலங்களைச் சேர்ந்தவை என்று தெரிகிறது.
இந்த அகழாய்வில் கிடைத்த சான்றுகள் யாவும், பட்டரைபெரும்
புத்தூரில் 30 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக
மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை சொல்கின்றன –
என்று தொல்லியல் துறை மண்டல துணை இயக்குநர்
ஆர்.சிவானந்தம் அவர்கள் கூறுகிறார்.
புத்தூரில் 30 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக
மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை சொல்கின்றன –
என்று தொல்லியல் துறை மண்டல துணை இயக்குநர்
ஆர்.சிவானந்தம் அவர்கள் கூறுகிறார்.
தமிழக தொல்லியல் துறையினர், பட்டரைபெரும்புதூரில்
மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களில்
200 பொருட்களை அண்மையில் பட்டரை பெரும்புதூர்
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் காட்சிப் படுத்தி
அதனை பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்கள்
பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.
மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களில்
200 பொருட்களை அண்மையில் பட்டரை பெரும்புதூர்
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் காட்சிப் படுத்தி
அதனை பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்கள்
பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

நமது தொலைக்காட்சிகள் இதையெதுவும்
கண்டு கொள்ளாமல் தமது வழக்கம் போல்,
கொலை, கற்பழிப்பு காட்சிகளை விரிவாக விஸ்தரித்து
காட்டுவதில் ஈடுபட்டிருக்கின்றன…..
கண்டு கொள்ளாமல் தமது வழக்கம் போல்,
கொலை, கற்பழிப்பு காட்சிகளை விரிவாக விஸ்தரித்து
காட்டுவதில் ஈடுபட்டிருக்கின்றன…..
யார், எதை, முதலில் காட்டினார்கள் என்று சொல்லி
பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றன….!!!
பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றன….!!!
No comments:
Post a Comment